முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக 14 நாட்களுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள் என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில்...
இந்தியா, பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் வெடிக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார். இது இரு நாட்டு மக்களிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காஷ்மீருக்கு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில்...
29-Aug-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 12 வியாழக்கிழமை சதுர்த்தசி இரவு 7.11 மணி வரை. பின் அமாவாசை ஆயில்யம் இரவு 8.13 மணி வரை பின் மகம் சித்த யோகம் நாமயோகம்:...
வியாழக்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர...
கேரளாவில் மந்திரவாதி ஒருவர் சிறுமிக்கு சூனியம் இருப்பதாக சிறுமியின் தந்தையிடம் கூறி சிறுமியை காட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா...
பீகாரில் சிறுமி ஒருவரை 6 பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் வலுக்கட்டாயமாக இரண்டு நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் ஊர் பஞ்சாயத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கே தண்டனை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் துப்பாக்கியை இடுப்பில் சொருகி வைத்துக்கொண்டு ராமநாதபுரம் கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முன்விரோதம் காரணமாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு மத்திய நிதி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். 14 நாட்கள் முதல்வர் மேற்கொள்ள உள்ள இந்த வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் முதல்வர் மேற்கொள்ள உள்ள இந்த வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய திமுக...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து...