இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இரண்டு தேவாலயங்கள், ஹோட்டல்கள் என அடுத்தடுத்து 9...
அதிமுக எம்எல்ஏக்களான கலைச்செல்வன், பிரபு, இரத்தினசபாபதி மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய 5 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். ஆனால் அதுவரை பொறுமை காக்க முடியாத அரசியல் கட்சிகள் ரகசிய எக்சிட் போல் நடத்தி வருகிறது....
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக...
இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா 2020 ஏப்ரல் 1 முதல் டீசல் கார் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மாருதியின் இந்த டீசல் கார் விற்பனை...
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன்...
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்தியப்...
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில்...
புதுப்படங்களை அந்த படங்கள் ரிலீஸ் ஆகும் அன்றைய தினத்திலேயே இணையத்தில் வெளியிட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ், தற்போது மார்வெல் இந்திய நிறுவனத்துக்கும் மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. நாளை ஏப்ரல்...
லைகா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. அண்மையில் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி கெத்தா நடந்து வரும்...
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு...
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பால் சுமார் 351 பேர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்கு மீண்டும் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது....
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்கள் 68 உள்ளது. சட்ட எழுத்தர் உள்ளிட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதற்கு உடனே விண்ணப்பியுங்கள். வேலை: சட்ட எழுத்தர் (Law Clerks) காலியிடங்கள்: 68 கல்வித்தகுதி: சட்டத்துறையில் பட்டம்...