பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தின ஊதியம் அடிப்படையில் நிரப்பப்பட 5 ஓட்டுநர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: ஓட்டுநர் – 05 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுக்...
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்காரங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டு மாணவிகள் தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து மனு கொடுத்தது பெரும் பரபரப்பை...
மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ளதையொட்டி எங்கு திரும்பினாலும் தேர்தல் குறித்தான செய்திதான். தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமைந்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்...
‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் காலியிடங்கள் 181 உள்ளது. ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 181 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: 1.Fire Officer – 01...
பியார் பிரேமா காதல் வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் அடுத்த படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இந்த படம் பியார் பிரேமா காதலை மிஞ்சியதா? பார்ப்போம்.. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ்...
மிக நீண்ட இழுபறி, அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் ஒருவழியாக விஜயகாந்தின் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார், பேச மாட்டார்...
டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக உள்ள அமமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அதிமுக தங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்....
வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில்...
மேஷம் இன்று கொடுக்கல்–வாங்கலில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வீண்கஷ்டங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பெற்றோர்...
விளைநிலங்களில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டது....
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் ஏற்பட்ட தவறுக்கு நேரு தான் காரணம் என்று மத்திய அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் என அறிவிக்கச் சீனா...
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 47 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. MS அல்லது M.Sc அல்லது நேனே டெக்னாலஜி பிரிவில் ME/M.Tech அல்லது உயிரியல் அறிவியல் பிரிவில் B.Tech/M.Tech படித்து இருந்தால் மாதம் சம்பளம்...
பப்ஜி விளையாட்டானது இளைஞர்கள், மாணவர்களை பெரியளவில் பாதிக்கிறது. இந்த விளையாட்டானது அவர்களை அடிமைப்படுத்துகிறது. எனவே இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இதனையடுத்து நாட்டில் முதன்முறையாக...
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் தன் மீது அவதூறு பரப்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் சபரீசன் மீது காவல்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இந்த தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு...