மேஷம்: இன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக...
இந்திய வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு – 2019கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். தேர்வின் பெயர்: Indian Forest Service Examination – 2019 மொத்த காலியிடங்கள்: 90...
தமிழ்நாடு காகித ஆலையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Office (Lab) மாதம் சம்பளம்: ரூ.19,200 – 24,000 வயது: 01.02.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்....
தூத்துக்குடி: தேமுதிக உடனான கூட்டணி குறித்து சென்னை சென்ற பின் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் களத்தில் தற்போது பரபரப்பான தலைவராக மக்கள் நீதி மய்யம்...
சென்னை: எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு அமைதியாக உட்காருங்கள் என்று செய்தியாளர்களை பார்த்து பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கொந்தளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை சென்னையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ்...
சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் பாமக அதில் சரியான நிலைப்பாடு எடுக்கும் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பாமக கூட்டணி லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணி...
சென்னை: தமிழக அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னை மிக முக்கியமான நபராக முன்நிறுத்தி கொள்ளும் காலம் கனிந்து இருக்கிறது. இந்த லோக்சபா தேர்தல் அவருக்கு தவிர்க்க முடியாத மாற்றத்தை அளிக்கும்...
சென்னை: நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்வது போல நானும் முதல்வர்தான் என்று என்னால் சொல்ல முடியாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் தனது பேச்சில், சிலர் எல்லாம் கொள்கை கொள்கை...
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு 12,000 காலியிடங்கள் உள்ளது. இதற்கு மார்ச் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று...
தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவதால், இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்....
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவப்படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தீவிரவதா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றாலும் இதில் பாஜகவின் அரசியல் இருப்பதாக...
மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற மத்திய குடிமையியல் தேர்வு பணிகள் ஆணையத்தின் சார்பில், ஐஏஎஸ், ஐபிஎஸ் என 24 விதமான பதவிகளுக்குச் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு 896...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் பலியாகினர். இந்த தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை மையமாக...
தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமைகளின் கீழ் முக்கிய கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கீழ் கொண்டு வர அதிமுக, திமுக இரு கட்சிகளுமே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் அமைச்சர்...
இது பயோபிக் வாரம் என தமிழ் சேனல்களில் படங்களை வெளியிடும் அளவிற்கு தொடர்ந்து பயோபிக் படங்களின் பித்து இந்திய அளவில் பிடித்துள்ளது. இந்த பயோபிக் படங்களை தயாரிப்பதே குறிக்கோளாக வைத்துள்ளார் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி. சமீபத்தில்...