கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முதல் சிங்கிள் பாடலான மரண மாஸ் எனும் பாடல் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த...
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் இன்று யூடியூபில் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு, அந்த படத்தில் தான் பேசிய வந்தா ராஜாவாதான் வருவேன்...
9 ஆயிரம் ஆண்டுக்காலப் பழமையான கல்லால் ஆன முகமூடியை வெளியிட்டுள்ள இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம். உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. மேற்குகரையில் தெறிகில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தக் கைவினை...
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு அட்டகாசமான சலுகையை தற்பொழுது அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதலாக 5 ஜிபி டேட்டா சேவையை இலவசமாக வழங்கவுள்ளது. உங்களின் ப்ரீபெய்ட் திட்டம்...
அசுஸ் நிறுவனம், டிசம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன், அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 போனும்...
கமலும், ஷங்கரும் இணையும் படம் இந்தியன் 2. இப்படம் 22 ஆண்டுகள் கழித்துக் கமல் நடிக்கும் இந்தியன் தாத்தா வேடத்திற்காகச் சில ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை வந்து, அவரின் தோற்றத்திற்கான டெஸ்ட் ஷுட் செய்துள்ளனர்....
தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய பெற்றவர் பிரியாணி. அவர் ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்தார். அதனை அடுத்து தென்னிந்திய படங்களில் பரவலாக நடித்து வருகின்றார். இவர் திருமணத்திற்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். 2007-ம்...
நுபியா நிறுவனம், அதன் சமீபத்திய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. நுபியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனிற்கு “நுபியா ரெட் மேஜிக் மார்ஸ்” என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்...
ஒன்பிளஸ் ரசிகர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, தற்பொழுது ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் மாடலை வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் 11...
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மர்ம ஆசாமிகளால் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளார். இது அந்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் லால் பகதூர் சாலையில் உள்ள ஏஜேசி மேல்நிலை பள்ளியில் காயத்ரி என்ற ஆசிரியை பணிபுரிந்து...
பெங்களுரூ ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வில், எந்த நேரத்திலும் இமையமலையில் கடும் நிலநடுக்கம் ஒன்று வரலாம் என எச்சரித்துள்ளார். இது 8.5 ரிக்டர் அளவில் ஏற்படும்...