போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது....
சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 29 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.80 காசுகளாக...
புவனேஷ்வர்: டிட்லி புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் டிட்லி புயல் மிகவும் மோசமான புயலாக உருவெடுத்து உள்ளது. 125 கி.மீட்டர் வேகத்தில் புயல்...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.47ஐ தொட்டுள்ளது. இது...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர். அதிமுகவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்போது புதிய உறுப்பினர் அட்டை...
சர்கார் படம் அரசியல் படம் என்று படக்குழுவினரே அறிவித்துவிட்டார்கள். “சர்கார்“ ரசிகர்கள் மத்தியில் ஏதாவதொரு சர்ச்சையை உருவாக்கி அதில் ஓடிவிடவும் என்ற வாய்ப்புகள் படக்குழுவிற்கு அதிகம். “சர்கார்“ படத்துக்குப் போட்டியா தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள...
பாலிவுட்டின் பிதாமகர் என அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் 76வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அமிதாப்பச்சன் மற்றும் ஆமீர்கானின் நடிப்பில் உருவாகியுள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, நயன்தாரா...
கமல் – ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் இந்தியன். ஊழல்வாதிகளுக்கு எதிராக பலமான சாட்டையாக உருவாகிய இப்படத்தை தொடர்ந்து 22 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்க...
டி-சீரிஸின் நிறுவனரும், பாலிவுட் தயாரிப்பாளருமான குல்ஷன் குமாரின் பயோபிக் ‘மொகுல்’ என்றபெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. ஆமீர் கான் கதாநாயகனாக நடித்து அவரே தயாரிக்கஇருந்த இந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்க இருந்தார். இந்நிலையில், திடீரென ’மொகுல்’ புராஜெக்டில்இருந்து விலகுவதாக ஆமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் கூட்டாக அறிவித்துள்ளனர். சுபாஷ் கபூர் மீது கீதா தியாகி என்ற நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். இதனை கருத்தில் கொண்டேஆமீர்கான் புதிய படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. எனினும், சுபாஷ் கபூரின் பெயரைகுறிப்பிடாமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆமீர்கான், “இரண்டுவாரங்களுக்கு முன்னர் மீடூ விவகாரம் பெரிதாக வெடித்தது. இந்த விவகாரத்தில் சிக்கிய ஒருவர்எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அவர் மீதான புகார் குறித்து சட்ட ரீதியான விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் புலனாய்வுஅமைப்பு இல்லை என்றாலும், புகாரின் அடிப்படையில் இந்த படத்தில் இருந்து நாங்கள் விலகுகிறோம். எந்தவகையிலான பாலியல் தொல்லைகளையும் ஆமீர் கான் பட நிறுவனம் சகித்துக்கொள்ளாது. ” என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆமீர் கானுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருந்த டி-சீரிஸ் நிறுவனம், ‘மொகுல்’புராஜெக்டில் இருந்து சுபாஷ் கபூரை அதிரடியாக நீக்கியுள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு, “ஆமீர்கானின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். உண்மை விரைவில் வெளியே வரும்” என சுபாஷ் கபூர் பதில்அளித்துள்ளார்.
படுக்கைக்கு போக மறுத்ததால், 3 பட வாய்ப்புகளை இழந்தேன் என காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள நாயகி அதிதி ராவும் இந்த மீடூ இயக்கத்தில், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம்...
பாலிவுட்டை கலக்கி வரும் டாப்ஸி புயல் மீண்டும் கோலிவுட்டை நோக்கி நகர்ந்துள்ளது. டாப்ஸி நடிக்கும் கேம் ஓவர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு. தமிழ் சினிமாவில் நயன்தாராவின் ‘மாயா’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின்சரவணன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைபெற்று மெகா ஹிட்டானது. இதனையடுத்து அஸ்வின்சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம்‘இறவாக்காலம்’. இதில் ஹீரோவாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாநடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், அஸ்வின் சரவணன் இயக்கவிருக்கும் புதிய படம்குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘கேம் ஓவர்’ எனடைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாகடாப்சி நடிக்கவிருக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகவிருக்கிறதாம். இதனை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் சென்னையில் இன்று (அக்டோபர் 11-ஆம் தேதி) முதல் துவங்கவுள்ளது.இதை ‘Y...
புது டெல்லி: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார். நிஷாந்த் அகர்வால் ஏவுகணை மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...
தீபாவளியன்று வீட்டிற்கு புதிய மற்றும் வித்யாசமான பொருட்களை இறக்குமதி செய்து வீட்டை அலங்காரம் செய்வது நம் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த வேலை. ஆனால் இது பாவப்பட்ட கணவன்மார்களின் பட்ஜெட்டில் துண்டு போடும் விஷயம் தான், கவலை...
பெண்களுக்கு மட்டுமே தாய்மை பண்பு உள்ளது, ஆண்களுக்கு மட்டுமே உழைக்கும் வல்லமை உள்ளது என்ற பழைய எண்ணங்களை தகர்த்து எரியும் வண்ணம் பல நிகழ்வுகள் இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. “தாயாக தந்தை...