நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்தது. அவர் வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள்...
சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே ஈழ போரின்போது இலங்கை ராணுவத்துக்கு அப்போதைய இந்திய அரசு உதவி செய்ததாக கூறினார். இதனையடுத்து அதிமுக அப்போது ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து பொதுக்கூட்டம்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் நலமாக இருப்பதாக அவரை சந்தித்த பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...
நேற்று நகப்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது அவர் அதிமுகவை 33 பேர் நடத்தும் டெண்டர் கம்பெனி என விளாசித்தள்ளினார். நேற்று முன்தினம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு...
அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். இலங்கையில்...
கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் கள்ள உறவில் ஈடுபடுவது தற்கொலைக்கு தூண்டப்படாத வரை கிரிமினல் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. கள்ள உறவு விவகாரத்தில் ஆணுடன் சேர்த்து...
கடந்த 25-ஆம் தேதி ஆளும் அதிமுக எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தியது. ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறதா என பலரும் கிண்டலுடன் நகையாடினர். தமிழகம் முழுவதும் உள்ள...
நேற்று முன்தினம் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்திய அணி எளிதாக வெற்றிபெற வேண்டிய இந்த போட்டி சிலரின் தவறால் தோல்வியில் முடிவடைந்தது. இதில் அம்பயர்கள்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவரது மகனும் திமுக செயல்...
மேஷம் இன்று சந்தோஷமான நாள். சொந்த பிரச்சினையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலில் நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்தி வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்:...
சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் அருண் விஜய் நடிப்பில் வியாழக்கிழமை முதல் திரைக்கு வர உள்ள செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ காட்சிகள். சிம்பு – எத்தி அரவிந்த்...
மத்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறை மீதான தாக்கத்தின குறைக்கப் புதன் கிழமை இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் இறக்குமதி செய்யப்படும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி,...
ஆதார் வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான குழு புதன் கிழமை சில சேவைகளுக்கு அதார் இணைப்புக் கட்டாயம் என்றும் பலவற்றுக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே எங்கு...
இந்தியாவில் உள்ள 87 சதவீத ஊழியர்களின் மாத வருவாய் 10,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகவே உள்ளது என்று விப்ரோ நிறுவன தலைவரான அசிம் பிரேம்ஜியின் பல்கழைக்கலகத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த அறிக்கையில்...
சென்னை: 2030ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. எச்எஸ்பிஐ வங்கி மூலம் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2030ல் உலகின் நம்பர் ஒன் நாடாக சீனா இருக்கும்....