சென்னை: பிக் பாஸ் போட்டியில் சீசன் இரண்டில் கலந்து கொண்டு இருக்கும் நடிகை ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது....
டெல்லி: இந்திய கேப்டன் கோஹ்லி, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது இங்கிலாந்து இந்தியா மோதும் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தாலும், கேப்டன் கோஹ்லி மிகவும்...
சாயிஷா சேகல் தமிழ்சினிமாவின் சமீபத்திய விருப்ப நாயகியாக வலம்வருகிறார். கடந்த வருடம் ‘ஜெயம்’ ரவியுடன் ‘வனமகன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனாலும் இந்த வருடம் அடுத்தடுத்து மூன்று படங்களில் கதாநாயகியாக இடம்பெற்று ரசிகர்தம்...
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த தேசிய விருதும் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தற்பொழுது அவருடைய அடுத்த படமான ‘வடசென்னை’யின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் சில...
மிலான்: ஏர் இந்தியா விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானிகளின் அறைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை, இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் இருந்து டெல்லி நோக்கி...
சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர், ஜெயலில் போலீசிடம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது வீட்டில் இருந்தபடியே பிரசவம்...
லண்டன்: இந்திய கேப்டன் கோஹ்லி, கிரிக்கெட் உலகில் எல்லா சாதனைகளையும் முறியடிக்க பிறந்தவர் என்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஒருவர் பேட்டியளித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து...
லண்டன்: இந்தியா இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியில், முரளி விஜய்க்கும் தினேஷ் கார்த்திக்குக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் அஸ்வின்,...
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 8வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
நிர்பயா நிதி கீழ் 8 நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தினை 2,919.55 கோடி ரூபாய் செலவில் தொடங்க இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாகப் பெங்களூருவிற்கு 667 கோடி...
ஆண்டிராய்டு போன்களில் தவறான ஆதார் இலவச சேவை எண்ணான 1800-300-1947 UIDAI என்ற பெயரில் தொடர்பு பட்டியலில் டீபால்ட்டாகச் சேர்க்கப்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் அந்தத் தவறுக்குகு மன்னிப்புக் கேட்கிறோம் என்றும் அதனைப் பயனர்கள்...
வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சொக்ஸி இருவரும் 13,000 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி மோசடி செய்து பிறகு தலைமறைவாக உள்ளனர். இவர்களைத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள...
‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணாவை நாம் மறந்திருக்க முடியாது. இன்று வரை இணைய உலகிலும் ரிங்க்டோனாகவும் வால்பேப்பராகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற படம் அது. அதன்பின் அவர் நடிகர் ஆரியை வைத்து...
‘ஆல்பம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் வசந்தபாலன். இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இவர் நாம் கவனிக்க மறந்த சமூகப் பிரச்சனைகளையும் நிதர்சனத்தையும் குழைத்துப் படங்கள் இயற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்....