Connect with us

வணிகம்

2,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள்

2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஆகவே, 2,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை இப்போது உடனடியாக அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை, மே மாதம் 23 ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளிலும் கொடுத்து, தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக கூட மாற்றிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் ஒரு நபர், அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை வங்கிகளில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.

திரும்பப் பெறப்படும் 

பொதுமக்கள் அனைவரும் எந்த ஒரு வங்கிக் கிளையிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதே நேரத்தில், அவை அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன.

கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2,000 ரூபாய் நோட்டுப் புழக்கத்தை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கி விட்டது. இதனால், சந்தையில் அதன் புழக்கம் பெருமளவில் குறைந்து விட்டது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!