Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் – பிசிசிஐ-யின் ’வாவ்’ திட்டம்

Published

on

கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ‘ஐபிஎல்’ தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் தொடரில் சேர்க்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது குறித்து பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி, நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளார். 

கொரோனா பாதிப்பையும் பொருட்படுத்தாமல் 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனை ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடித்து. இந்த போட்டிகளை காண்பதற்கு ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அட்டவணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 

சென்னையில் நடைபெறும் தொடக்க போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் 2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் 10 அணிகள் விளையாட இருப்பதாக தெரிகிறது.

மேலும், இறுதி செய்யப்பட்ட அணிகளின் பட்டியல் வருகிற மே மாதத்தில் வெளியிடப்படும் எனவும், 2022-ம் ஆண்டு 10 அணிகள் கொண்ட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிகிறது. 

ஜோதிடம்3 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்25 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்37 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்49 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்58 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!