தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று திடீரென உயர்ந்த கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 1800க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று திடீரென 1800க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,859

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,55,664

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 181

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 28

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,023

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,145

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,00,4354

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,57,074

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 371,28,408

seithichurul

Trending

Exit mobile version