தமிழ்நாடு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு எப்போது?

Published

on

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை மொத்தமாக முடிந்துள்ளது.

அதிமுக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை இன்றோடு முடிந்துள்ளது. 3 வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார்.

சபாநாயகர் தரப்பு வாதம், அரசு தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் ஆகிய அனைத்து வாதங்களும் நிறைவடைந்துள்ளது. வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் 3 வது நீதிபதி சத்தியநாராயணன்.

இதில் விரைவில் தீர்ப்பு வெளியாகும். இந்த தீர்ப்பை பொறுத்தே தமிழக அரசியலில் மாற்றமும் ஏற்படும்.

seithichurul

Trending

Exit mobile version