தமிழ்நாடு

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்திலும் 3ஆம் அலையா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மும்பை மற்றும் நாக்பூரில் மூன்றாவது அலை தோன்றியுள்ள நிலையில் தமிழகத்திலும் மூன்றாவது அலை போன்று விட்டதா என்ற அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,587

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,27,365

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 179

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 232

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 18

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,076

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,594

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,76,112

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,60,303

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 435,88,378

seithichurul

Trending

Exit mobile version