வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு, +2 படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 1526 காலிப்பணியிடங்கள்!

Published

on

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை(BSF)

மொத்த காலியிடங்கள்: 1526
மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள 1458 பணியிடங்களில் துணை ஆய்வாளர் (சுருக்கெழுத்தர்) – 243, தலைமைக் காவலர் (Ministerial) – 1,283 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: 10 மற்றும் 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.08.2024 தேதியன்று குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 25 வயது (பொது பிரிவினர்) இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறனறிவு தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிப்பது எப்படி: https://rectt.bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

முக்கிய குறிப்புகள்: விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்க்கை முறை நடைபெறும்

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 08/07/2024.

இது ஒரு சிறந்த வாய்ப்பு!

Trending

Exit mobile version