Connect with us

உலகம்

ஆண்குறியை அளக்க முயன்ற 15 வயது சிறுவன்: அதன்பின் ஏற்பட்ட விபரீதம்!

Published

on

தனது ஆண்குறி எவ்வளவு நீளம் என அளக்க விரும்பிய 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தனது ஆண்குறியின் நீளம் எவ்வளவு என்பதை அளக்க விரும்பியுள்ளார். இதனை அடுத்து தனது அறையில் இருந்த யூஎஸ்பி கேபிளை அந்தரங்க பகுதியில் உள்ளே செலுத்த முயன்றபோது திடீரென அந்த கேபிள் உள்ளே சிக்கிக் கொண்டது. அதனை வெளியே எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுமட்டுமின்றி அந்தரங்க பகுதியில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் தனது தாயாரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவனை அழைத்து செய்யப்பட்ட நிலையில் அந்த சிறுவன் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை மருத்துவர் முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் லண்டன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லண்டன் மருத்துவர்கள் அந்த சிறுவனை சோதனை செய்தபோது சிறுவனிடம் சில விஷயங்களை கேட்டபோது அந்த சிறுவன் சொல்ல தயங்கினார்.

இதனை அடுத்து தாயை வெளியே அனுப்பிவிட்டு மருத்துவர் அந்த சிறுவனிடம் கேட்டபோது தனது அந்தரங்க பகுதி எவ்வளவு பெரியது என அறிய விரும்பி இவ்வாறு செய்ததாகவும் கூறினார். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு மனதளவில் தைரியம் கொடுத்த மருத்துவர் அதன் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சில மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் உள்ளே சிக்கியிருந்த கேபிள் வெளியே எடுக்கப்பட்டது. இதனை அடுத்த ஒரு சில நாட்களில் அந்த சிறுவன் டிஸ்சார்ஜ் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

பாலியல் இன்பம் காரணமாக தனது அந்தரங்க பகுதி எவ்வளவு நீளம் என்பதை அறிய விரும்பிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்த தகவல் பிரிட்டன் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா49 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!