தமிழ்நாடு

சுதந்திர தின விழாவில் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கம், முதலமைச்சர் அறிவிப்பு!

Published

on

72வது சுதந்திர தின விழாவின் போது 10 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களும், 5 அதிகாரிகளுக்குச் சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது.

சிறந்த பொதுச்சேவைக்கான விருது பெறும் அதிகாரிகளுக்கு ரூ.25,000 ரொக்கம், 8 கிராம் தங்கப்பதக்கம் வழங்கிக் கவுரவிக்கப்படவுள்ளனர்.

ராணுவ அதிகாரி மேஜர் ஆதித்ய குமார், வீரர் அவுரங்சீப் ஆகியோருக்கு சவுர்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version