Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் 144 தடை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பதும், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கோயில்கள் மூடப்பட்டுள்ளன என்பதும், அது மட்டுமின்றி கோவில் திருவிழாக்கள் உள்பட எதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் சிவன் கோவில் முதல் வானொலி திடல் வரை, வானொலி திடல் முதல் பழைய பேருந்து நிலையம் வரை, பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை, பழைய பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதி மற்றும் போஸ்ட் ஆபிஸ் தெரு, கடைவீதி என்எஸ்பி ரோடு, பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 6 மணிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரும்பாவூர் பேரூராட்சி லப்பைக்குடிகாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் தடை உத்தரவு உள்ள பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் பால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக செயல்படும் கடைகளுக்கு அனுமதி உண்டு என்றும் அந்த கடைகள் கொரோனா வைரஸ் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்21 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!