Connect with us

தமிழ்நாடு

தஞ்சை பள்ளிகளில் கொரோனா: மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு

Published

on

கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தற்போது அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

மார்ச் 8ஆம் தேதி தஞ்சை அம்மாபேட்டையில் உள்ள பள்ளியில் 58 மாணவிகளுக்கும் ஒரு ஆசிரியருக்கும் கொரோனா பரவியது. மேலும் அந்த மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கும் கொரோனா பரவியது.

அதேபோல் மார்ச் 13-ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா. பரவியது. மார்ச் 18ஆம் தேதி மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் படித்து கொண்டிருந்த 26 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் தஞ்சை கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 7 மாணவிகளுக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை பகுதியில் மட்டும் மொத்தம் 142 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பணிக்காக அவர் தஞ்சை சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவரது மனைவிக்கு சோதனை செய்த போது அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!