Connect with us

தமிழ்நாடு

செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் 13 பேர் பலியா?- கலெக்டர் விளக்கம்

Published

on

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக 13 பேர் இறந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு, செயற்கையாக ப்யூர் ஆக்ஸிஜன் தேவை என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இந்த ஆக்ஸிஜன் சப்ளை கிடைக்காமல் பல்லாயிரம் மக்கள் தினம் தினம் இறந்து வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் இப்படியான ஆக்ஸிஜன் சப்ளைக்குப் பற்றாக்குறை இருக்கவில்லை என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், ‘நேற்றிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் சப்ளை இருந்தது. ஆனால், அதை நோயாளிகளுக்கு கொடுப்பதில் சில சிக்கல்கள் எழுந்தன. அந்த நேரத்தில் 13 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கு மட்டும் தான் கொரோனா தொற்று இருந்தது. மற்றவர்களுக்கு நெகட்டிவ் தான் இருந்தது. அவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!