தமிழ்நாடு
அதிர்ச்சி.. ஒரே நாளில் தமிழகத்தில் 110 பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு!
![Beela Rajesh - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/04/Beela-Rajesh.jpg)
தமிழகத்தில் ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124-ல் இருந்து 234 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி மாநாட்டில், கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழர்கள், தாமாகவே முன்வந்து அரசுக்குத் தெரிவித்து, சிகிச்சைக்கு வந்ததற்கு நன்றி பீலா ராஜேஸ் நன்றியும் தெரிவித்துள்ளார்.