தமிழ்நாடு

ஸ்டாலின்  தலைமையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடங்கியது

Published

on

கலைஞரின் மறைவிற்கு பின் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதகாவும் அதனை முடிவு செய்ய செயற்குழு கூட உள்ளதாகவும் தி.மு.. செயலாளர் திரு.மு..ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

திமுகவின் தலைவராகிறாரா மு.க.ஸ்டாலின்?

அதனை தொடர்ந்து இன்று அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயற்குழு கூட்டம் தொடங்கியது.

இது கலைஞரின் மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் தலைமை செயற்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version