சினிமா செய்திகள்
டுவிட்டர் இல்லாவிட்டால் என்ன? எனக்கு எத்தனையோ வழி இருக்கு: கங்கனா ரனாவத்
டுவிட்டரில் இல்லாவிட்டால் என்ன, எனக்கு எத்தனையோ வழி இருக்கின்றது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவது சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்ததால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் ஆக்சிஜன் குறித்து பொய்யான தகவல் தெரிவித்ததாகவும் இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து டுவிட்டர் நிர்வாகம் அவரது டுவிட்டர் கணக்கை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Twitter has only proved my point they're Americans & by birth, a white person feels entitled to enslave a brown person, they want to tell you what to think, speak or do. I have many platforms I can use to raise my voice, including my own art in the form of cinema: Kangana Ranaut pic.twitter.com/isGS4QqOQo
— ANI (@ANI) May 4, 2021