தமிழ்நாடு
கொரோனவால் பாதிக்கப்பட்டவர் இன்று டிஸ்சார்ஜ்
கொரோனவால் பாதிக்கப்பட்டவர் இன்று டிஸ்சார்ஜ்
.கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகத் தெரிகிறது .முன்னதாக வெளிநாட்டில் பணியிலிருந்து திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது .தமிழகத்தில் முதல் கொரோனா பாதிக்கப்பட்ட நபராக அறியப்பட்டார் .இன்று அவர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திருப்புவதை ஒட்டி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.