தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வந்த 74 முதியவருக்கும் , 54 வயது பெண்ணுக்கும் ,ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் முறையே சென்னை போரூர்,புரசைவாக்கம் ,கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர்கள்.கொரோனா அதிதீவிரமாகப் பரவி வரும் இந்தவேளையில் அரசு சொல்வதைக் கேட்டுத் தனித்திருப்போம், சுகாதாரம் பேணுவோம் என்று உறுதி மொழி ஏற்போம்.