இந்தியா

கேரளா வெள்ளம்: 500 பேரை காணவில்லை.. பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு

Published

on

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 170 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அங்கு கடந்த 25 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் 14 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இடுக்கி, கோழிக்கோடு, கொல்லம் பகுதிகள் அதிகம் பாதித்துள்ளது. இதனால் இதுவரை 170 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 500க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் காணவில்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version